Tuesday, February 26, 2008

மரக்காணம் பாலாவை மறக்காம பாருங்க!

திரு.மரக்காணம் பாலா ஒரு நல்ல எழுத்தாளர் ஒரு நல்ல புகைப்படக்காரர். அவரின் இந்த முத்தான பத்து பதிவுகளை இங்கே பாருங்க!!



1. தீபா வெங்கட் பற்றி தெரிந்து கொள்ளுங்க மக்கா!!



2.நரிக்குறவர்கள் சிவாஜியின் படை வீரர்கள் தெரியுமா?



3.பாவம் இந்த தாத்தா - உயிர் வலி!!



4.தேவையாப்பையா!!!



5. புதிய கோணத்தில் அம்முவாகிய நான்!



6.பாலியல் பாடம்!!



7.சகோதரி வித்யாவுக்கு ஆதரவாக ஒரு நச் பதிவு!!



8.குடுகுடுப்பைகாரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!



9.குழந்தை பருவம் எப்படி இருக்க வேண்டும்!!



10.துப்புரவுத்தொழிலாளர்களின் நிலையை பாருங்க இங்கே!

1 comment:

sury siva said...

அபி அப்பா அகராதியிலே சங்கீதம் என்று ஒரு சொல்
இல்லாமல் இருக்குமா என்ன?

அபி அப்பா,அம்மா, அண்ணா,தம்பி,அக்கா, தங்கை,
சித்தி,சித்தப்பா, மாமா, மாமி, அத்தை அத்திம்பேர்,
நாத்தனார், ஓரகத்தி, மாமனார், மாமியார், தாத்தா,
பாட்டி எல்லோருடனும் மாட்டு வண்டி வச்சுண்டு
இந்த கர்னாடக சங்கீதம் கேட்க வரவேண்டும்.

http://movieraghas.blogspot.com
அற்புத‌மான‌ க‌ச்சேரி ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து.
சுப்பு
தஞ்சை (திருவையாறு பக்கம்)